பூகொட, அம்பகஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவரின் குழந்தையைப் பிணையாக கையிலேந்தி, மிரட்டி மூன்று…
மாகாண செய்திகள்
புல்லறுத்தான் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி மன்னாரில் போராட்டம்!
நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் கட்டுக்கரைக்குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரையை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று…
மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியில் பதற்ற நிலை!
இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களது மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில், அங்கு வந்த அம்பிட்டிய சுமனரத்ன…
சிறுவர் தின உண்டியல் சேகரிப்பு ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு அன்பளிப்பு!
காத்தான்குடி ஹிழுரியா வித்தியாலய மாணவர்களினால் சிறுவர் தினத்தினை முன்னிட்டு வழங்கப்பட்ட உண்டியல்களில் சேமிக்கப்பட்ட பணம் ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண புற்றுநோய்…
மலையக ரயில் சேவை வழமைக்கு!
புகையிரதம் தடம் புரண்டமையினால் தடைப்பட்டிருந்த மலையக புகையிரத சேவைகள் இன்று (25.10) காலை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு…
எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் திறப்பு!
கடும் மழை காரணமாக மூடப்பட்டிருந்த எல்ல வெல்லவாய பிரதான வீதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பல…
திருமுறிகண்டிப்பிள்ளையார் அரசாங்கத்துக்கு சொந்தமானது-நீதிமன்றம்
திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதும் பராமரிப்புக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது…
நானாட்டான் சிவராஜா இந்து வித்தியாலய வாணி விழா
மன்னார், நானாட்டான் மன் /சிவராஜா இந்து வித்தியாலயத்தின் வருடாந்த வாணி விழா சிறப்பு பூஜை மற்றும் கலை நிகழ்வுகள் பரிசளிப்பு என்பன…
முல்லைத்தீவில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் புத்தகக் கண்காட்சி
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் புத்தகக் கண்காட்சி நிகழ்வு, முல்லைத்தீவு,மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள…
பூநகரி பிரதேச அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்!
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பருவ மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று…