முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் இன்றும் (03.10) நாளையும் (04.10) தமது…
மாகாண செய்திகள்
மின் கட்டணம் அதிகரித்தால், விலை தொடர்பில் சிந்திக்க நேரிடும்!
மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படுமாயின் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையினை அதிகரிக்க நேரிடும் என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர…
மாகாண கல்விப் பணிப்பாளராக சுஜாதா நியமனம்!
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிபாபாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் இன்று (02.10) கடமையேற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின்…
ராஜகுமாரி கொலை வழக்கு – பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் தொடர்கிறது
கொழும்பு, வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் வைத்து இறந்த வீட்டுப்பணிப்பெண் ராஜகுமாரி இறப்பு சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் பரிசோதகர்(SI)…
இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் சிறுவர் தின கொண்டாட்டம்!
கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் எற்பாட்டில் மட்டக்களப்பில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றதாக அரசாங்க தகவல்…
மன்னாரில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
மன்னார் முருங்கன் பகுதியில் சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது. மன்னார் ,முருங்கன் பகுதியில் ஐஸ்…
பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு!
வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பாதுகாப்பு இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்…
போலி நாணயதாள்களுடன் ஒருவர் கைது!
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த இரகசிய…
நில்வளா கங்கையில் வெள்ளப்பெருக்கு பல வீதிகள் நீரில் மூழ்கின!
மாத்தறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நில்வளா கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்படி,…