பொலிஸ் உத்தியோகத்தர் மீது கார் மோதி விபத்து – (Upate)

பொலிஸ் உத்தியோகத்தர் மீது கார் மோதி விபத்து – பொலிசார் பலி! கறுவாத்தோட்டம் பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்…

பயணிகள் பேருந்தின் மீது மரம் விழுந்து விபத்து – ஐவர் பலி (Update)

கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் இன்று (06.10) கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தின் மீது பாரிய மரம்…

பாடசாலை பஸ் விபத்து – 15 மாணவர்கள் காயம்!

இன்று (06.10) காலை பாடசாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குளியாப்பிட்டிய ஹெட்டிபொல கரந்திப்பல பிரதேசத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துக்கு…

பயணிகள் பேருந்தின் மீது மரம் விழுந்து விபத்து – 17 பேர் காயம்!

இன்று (06.10) காலை 6 மணியளவில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பேருந்தின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.…

பொலிஸ் உத்தியோகத்தர் மீது கார் மோதி விபத்து – கொழும்பில் சம்பவம்

கறுவாத்தோட்டம் பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று(05.10) மாலை சொகுசு காரொன்று மோதியதில் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.…

சீரற்ற காலநிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை (05.10) மற்றும் நாளை மறுதினம் (06.10) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய…

கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் அறிவிப்பு!

கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவில் எழுதுதல் வாசித்தல் திறன் குறைத்தவர்களுக்கான வாய்மொழிப்பரீட்சையினை எதிர்வரும் 06ம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்துவதற்கு…

யாழில் நீதிகோரி போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் இன்றும் (04.10) பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு, போராட்டத்தை…

மன்னாரில் நீதித்துறைக்கு நீதி கோரி போராட்டம்

நாட்டில் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மன்னார் நகர பேருந்து நிலையத்திற்கு முன்பாக மன்னார் சிவில்…

சுனாமி எச்சரிக்கை பயிற்சிகள் தொடர்பில் அறிவிப்பு!

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் நாளை (04.10) பிராந்திய சுனாமி…

Exit mobile version