அமெரிக்காவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தனது மனைவியுடன் இணைந்து இருந்து சுமார் 42 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில்…
மாகாண செய்திகள்
வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய பெண் விமானத்தில் மரணம்!
கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து தனது சேவை காலத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணொருவர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க…
மின்கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம்!
மின்சாரக் கட்டணத்தை உடனடியாகக் குறைத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து தேசிய மக்கள் விடுதலைப் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட மற்றும்…
பேருந்துடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி!
கட்டுநாயக்க, அடியம்பலம் பகுதியில் நேற்று (22.10) இரவு பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர்…
சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைககள் மூடல்!
பல நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் மண்சரிவு காரணமாக, தெனியாய பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (23.10) பாதுகாப்பு…
பூநகரி பாடசாலைகளில் இடைவிலகலை தடுப்பதற்கான களவிஜயம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சிறுவர்களுடைய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில் பிரதேச மட்டத்தில் களவிஜயம்…
கொழும்பில் வெள்ளம் ஏற்படுபவதை தடுக்க திட்டம்!
கொழும்பு மாநகர் வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மையில் கூடிய…
எஹலியகொட பொலிஸ் பொறுப்பதிகாரி விடுதியில் மரணம்
இரத்தனபுரி, எகலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இறந்த நிலையில் அவரது உத்தியோகபூர்வ விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த…