தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று (26.09) நல்லூரில் அமைந்துள்ள திலீபனி்ன் நினைவிடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல…
மாகாண செய்திகள்
மன்னார் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் போராட்டம்
கொழும்பில் ஒருங்கிணைந்த தபாற் சங்கம் ஏற்பாடு செய்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் நேற்று(25.09) திங்கட்கிழமை போராட்டம்…
சுற்றுலாத்துறை அமைச்சும், அமைச்சரும் பெயருக்குத்தான்! சஜித்
வெலிகம குடாவைச் சுற்றி நடந்து வரும் நீர்ச்சறுக்கல் பொழுது போக்கு இந்நாட்டின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்திக்கு முக்கியமான விளையாட்டாகும் என்றும், இவ்விளையாட்டுக்காக…
பதுளையில் தீ விபத்து!
பதுளை – மாப்பாகலை பகுதியில் குடியிருப்பு தொகுதியில் நேற்று (25.09) ஏற்பட்ட தீ விபத்தில் 08 வீடுகள் எறிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
திருகோணமலையில் விபத்து : ஒருவர் பலி!
மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் பரங்கியமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி நேற்று (25.09) விபத்துக்குள்ளாகியதில்…
மஸ்கெலியாவிற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தினர் களவிஜயம்!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், பிரதித் தலைவர் மயில்வாகனம் உள்ளிட்டோர் மஸ்கெலியாவில் மக்கள் சந்திப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளனர். தொழிலாளர்…
முள்ளிவாய்க்காலில் அகழ்வு பணி!
விடுதலைப் புலிகள் அமைப்பினரினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகளை அகழ்வதற்கான பணி ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…
போராட்டத்தில் இறங்கிய தபால் ஊழியர்கள்!
கொழும்பில் ஒருங்கிணைந்த தபால் சங்கம் ஏற்பாடு செய்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தபால் ஊழியர்கள் இன்றைய தினம் (25.09) போராட்டம்…
பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய 06 பேர் கைது!
கல்கிசை கடற்கரையில் பொலிஸ் அதிகாரிகள் குழுவை தாக்கியதாக கூறப்படும் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16-30 வயதுக்கு உட்பட்ட…
நீச்சலடித்த போலந்து இளம் பெண் மரணம்
தங்காலை, மங்ககோ கடகரையின் அபாயமான பகுதியில் நீச்சலடித்து இளம் ஆணும், பெண்ணும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஊர்மக்களினால் அவர்கள்…