துப்பாக்கிகள் உற்பத்தி செய்யும் இடம் சுற்றிவளைப்பு!

துப்பாக்கி உற்பத்தி செய்யும் இடமொன்றை பல்லேவெல பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.  பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலேலிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுவதாக…

மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

மன்னார் – உயிலங்குளம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடம் இருந்து  03 கிலோ…

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது!

பாரிய கொள்ளைக் கும்பலின் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வரை பூகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.   இந்த கும்பலில் இரண்டு பெண்களும்…

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து -ஒருவர் பலி!

கொழும்பு – கண்டி வீதியின் கஜுகம பகுதியில்  இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர்…

கதிர்காமத்தில் துப்பாக்கிச்சூடு!

கதிர்காமத்தில் இன்று (29.08) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த ஐவர் குறித்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை…

யாழில் திடீர் சுகவீனமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் ஊசி மூலம் ஹெரோயின் எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில்…

மன்னாரில் பாரிய வெடிப்பு சத்தம்

இன்று(29.08) செவ்வாய் மதியம் 1.30 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வரம் பாடசாலையை அண்மித்த காட்டுப்பகுதியில் பாரிய வெடிப்புச்சத்தம் ஒன்று உணரப்பட்டுள்ளது. திருக்கேதீஸ்வரம் கிராமத்தை…

திருகோணமலையில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள்…

வவுனியா பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

வவுனியா பொலிஸாருக்கு எதிராக இன்று (28.08) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி பணமோசடி செய்த நபரை மக்கள்…

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் பலி!

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியின் மாபகட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…