ஹலவத்த பகுதியில் தீயில் எரிந்து ஒருவர் உயிரிழப்பு!

ஹலவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிற்குள் தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27.08) இடம்பெற்றுள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த…

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட யுவதி திடீரென உயிரிழப்பு!

திருமண நிகழ்வொன்றில் நடனமாடிக்கொண்டிருந்த அழகிய யுவதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மொரகஹாஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

இரட்டை படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவரின் சகோதரன் மீது தாக்குதல்!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.…

கந்தானை பகுதியில் விபத்து!

கந்தானை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதி இன்று (28.08) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த லொறி…

வவுனியாவில் மாம்பழம் ஒன்றின் விலை 1,62,000 ரூபாய்!

வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்தில்…

மின்னேரியாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

மின்னேரியா  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ, கல்லோயா பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமா சுட்டுக்…

ஒற்றுமையின் சக்தி வாய்ந்த சின்னம் மடுமாதா ஆலயம் – ஜுலி சங்!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ஆகியோரை…

வட மாகாணத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக சுவிஸ் தூதரகம் உறுதி!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தலைவர் OLIVIER…

யாழில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   இந்த திட்டத்தின் மூலம் கடல் நீர்…

ஹட்டன் – நுவரெலியா வீதியில் வேன் ஒன்று குடைசாய்ந்தது!

ஹட்டனில் இருந்து லிந்துலை நோக்கி அதிவேகமாக பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. …