ஹிஸ்புல்லாஹ்கிடம் கையளிக்கப்பட்டது கிழக்கு பல்கலைக்கழகம்!

மட்டகளப்பில் நீண்டநாட்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல்கலைக்கழகம் விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் இருந்து இராணுவத்தினர் இன்று (20.09) வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி…

நிட்டம்புவ பகுதியில் ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளை!

நிட்டம்புவ நகரிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரம் உடைக்கப்பட்டு அதில் இருந்த 76 இலட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம்…

மன்னாரில் நீர் வெட்டு!

மன்னாரில் இன்று (20.09) பெரும்பாலான பகுதிகளுக்கு காலை 09 மணி முதல் மாலை 06.00 மணிவரை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக…

’16 அடி ஆழமான நீர்குழியில் விழுந்த தந்தையும் மகளும்’ – கொதட்டுவையில் சம்பவம்

பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் கொதடுவ IDH வடிகாலமைப்புச் சபைக்கு அருகில் உள்ள பொதுக் குழாய் வெடித்ததால் ஏற்பட்ட 16…

சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைளின் மாணவர்களுக்கு சிவில் விமானப் போக்கு வரத்து தொடர்பான விழிப்புணர்வு…

மன்னார் – கொழும்பு இடையில் புதிய ரயில் சேவை!

தலைமன்னாருக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் புதிய புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் சேவை தலைமன்னாரிலிருந்து அதிகாலை…

ஆனமடுவையில் விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம்!

ஆனமடுவ பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் குடிபோதையில் செலுத்திய சொகுசு காரை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…

உரிமையாளரை கொன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்!

கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புர பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வீட்டின் உரிமையாளரை கூரிய…

புத்தளத்தில் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மீட்க நடவடிக்கை!

புத்தளம் மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்ட 1000 ஏக்கர் காணிகளை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தளம் மாவட்டத்தில்…

மன்னார் இராமர் பாலத்துக்கு அண்மித்த பகுதியில் சிரமதானம்

இன்று(16.09) சர்வதேச கடற்கரை தூய்மை தினமாகும். இந்த நாளில் உலகின் பலபாகங்களிலும் உள்ள கடற்கரைகள், பொது மக்கள் மற்றும் சமூக அமைப்புக்களினால்…

Exit mobile version