தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் இன்று (21.09) மாலை 5:30 மணியளவில் விஸ்வமடு பிரதேசத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் திலீபனின் நினைவேந்தல்…
மாகாண செய்திகள்
சோழன் சாதனை படைத்த போகவந்தலாவை மாணவி!
போகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் 54 கிலோமீற்றர் தூரத்தை 8 மணித்தியாலம் 30 நிமிடங்களில் நடந்து சென்று சோழன்…
யாழ்ப்பாணத்தில் பேருந்து தீக்கிரையானது!
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது. ஆனைக்கோட்டை சாவல்காட்டு பகுதியில் வசிக்கும் பேருந்து உரிமையாளர் நேற்றைய தினம் இரவு…
மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
அவிசாவளை பகுதியில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி!
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தல்துவ, குருபஸ்கொட வளைவுக்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம்…
“Factum” வெளியுறவுக் கொள்கை மீளாய்வு நிகழ்வு
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் இடம்பெற்ற “Factum” வெளியுறவுக் கொள்கை மீளாய்வு வெளியீட்டு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து…
‘திலீபன்’ நினைவேந்தலை தடுக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி!
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபனின் 36வது நினைவேந்தலைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுதிருந்த கோரிக்கையை வவுனியா…
தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசலை சாதனை!
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசலை மாணவர் தங்கப்பதக்கத்தை வென்று பாடசாலைக்கும்…
நல்லூர் மகோற்சவம் : தவறவிட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவின்போது பக்தர்கள் தவறவிட்ட பெறுமதியான பொருட்கள், யாழ், மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை…
என்ஜியோகிராம் இயந்திரம் இல்லை – மாரடைப்பை கண்டறிய முடியாத நிலையில் பதுளை மக்கள்!
பதுளை பொது வைத்தியசாலையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 1883 பிரேத பரிசோதனைகளில் 770 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள்…