வட மாகாண மக்களுக்கு வீட்டுத்திட்டம்!

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்தவருமானம் பெரும் குடும்பங்களுக்கு, 25000 வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் பலி!

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (22.09) பறண்நட்டகல் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இதில்…

பாதாள உலகக்குழு தலைவர் கைது

பாதாள உலகக்குழு ஒன்றின் தலைவர் என கூறப்படும் ப்ரியந்த ஸ்ரீநந்த விசேட அதிரடிப்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். “வெலி சுதா” என…

கொழும்பில் இன்று நீர்விநியோக தடை!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (22.09) 6 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்…

திருகோணமலை பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு!

திருகோணமலை – கின்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் இருந்து மோட்டார் குண்டொன்று இன்று (22.09) மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்…

“போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்” – கூழாவடியில் ஆர்பாட்டம்!

கிரான் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் “போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்பு…

வவுனியா கொலை சம்பவம் : மூவருக்கு பிடியாணை!

வவுனியா – தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக…

யாழில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை!

யாழில் பழுதான மற்றும் காலவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக 06 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த 06…

கொழும்பில் நீர்விநியோக தடை!

கொழும்பின் பல பகுதிகளில் இந்த வார இறுதியில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல்…

போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி போராட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசு ஒப்புக் கொண்டு நீண்ட காலமாகியும் அவற்றை உரியவாறு நடைமுறைப் படுத்தவில்லை…

Exit mobile version