நாவல வீதி புகையிரத கடவை மூடப்படவுள்ளது!

களனிவெளி (KV) புகையிரத பாதையின், நாரஹேன்பிட்ட மற்றும் நுகேகொட இடையே உள்ள நாவல வீதி புகையிரத கடவை அமைந்துள்ள பாதை இரண்டு…

காலியில் பிரபல பாடசாலையின் பிரதி அதிபர் கைது!

காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலையின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மலேசிய அதிகாரிகளை ஏமாற்றிய யாழ் இளைஞன்!

போலி ஆவணங்களை சமர்ப்பித்து மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி அந்நாட்டு கடவுச்சீட்டை பெற்று அதனை பயன்படுத்தி ஜோர்தானுக்கு செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த…

ஹோமாகம பகுதியில் இனங்காணப்பட்டுள்ள மர்மப் பொருள்!

ஹோமாகம கட்டுவன கைத்தொழில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வெள்ளை நிற பஞ்சு போன்ற மர்ம பொருள் வெளியேறி பிரதேச முழுவதும்…

யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு ஊசி…

மானிப்பாய் பகுதியில் விபத்து – ஒருவர் பலி!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (03.09) மாலை…

யாழ் இளைஞர் ஒருவர் கைது!

போலியானை ஆவணங்களை பயன்படுத்தி ஜோர்தான் செல்ல முயன்ற யாழ் இளைஞர் ஒருவர் இன்று (03.09) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து…

லேக்ஹவுஸ் வீதியூடாக பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்!

கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் மரமொன்று வீதிக்கு குறுக்கே முறிந்து வீழ்ந்துள்ளது. இதன்காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து லேக்ஹவுஸ் வரையான…

வடக்கின் கைத்தொழில் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பு!

வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்…

யாழில் இளம் வியாபாரி ஒருவர் கடத்தல்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியில் இளம் வியாபாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  குறித்த சம்பவம் இன்று…

Exit mobile version