தலங்கம பகுதியில் துப்பாக்கிச்சூடு!

தலங்கமவில் இன்று (25.08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு…

மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு முன்னர் நோயாளர்களுக்கு மயக்கமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ…

திருகோணமலையில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் உயிரிழப்பு!

திருகோணமலை ஜமாலியா பகுதியில் நேற்று (23.08) பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருகோணமலை தக்வா நகர்…

மின் தடை குறித்து வெளியான அறிவிப்பு!

பொல்பிட்டிய, ஹம்பாந்தோட்டை மின்சாரம் கடத்தும் பாதை தேசிய அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ,இதன்படி இன்று (24.08) காலை முதல் தேசிய அமைப்பில் 220…

யாழில் விபத்து – சிறுவன் பலி!

யாழ்ப்பாணம்-வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு…

பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த சந்தேகநபர்!

திருகோணமலை, ஜமாலியா பகுதியில் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (23.08) பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்தமை அப்பகுதியில்…

வவுனியா இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சிறையில் செய்த செயல்!

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேநபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள்…

யாழில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின விழா!

யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபை 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழாவை கொண்டாடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின்…

மன்னாரில் துப்பாக்கி சூடு – இருவர் பலி!

மன்னார் அடம்பன் பகுதியில் இன்று (24.08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது…

தேர் திருவிழாவில் விபத்து – இருவர் பலி!

நமுனுகுல பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற வருடாந்த தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தாக்கிய மேலும்…