பதுளை பொது வைத்தியசாலையின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையின் மின்சார கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக சிங்கள…
மாகாண செய்திகள்
யாழில் இரு உணவகங்களுக்கு சீல் வைப்பு!
யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு உணவகங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளன. யாழ்.…
அரச விதை உற்பத்தி பண்ணையை கையளிக்கும் தீர்மானம் இல்லை!
வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுனர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.…
கல்முனையில் கொத்தமல்லியுடன் கந்தகத்தூள் கலந்து விற்பனை!
உணவிற்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லியுடன் கந்தகத்தூள் கலந்து விற்பனை செய்த நபர் ஒருவர் மட்டகளப்பு, கல்முனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். நிறையை அதிகரிப்பதற்காக…
ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை!
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் இன்று (09.08) தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தலவாக்கலை…
கொள்கலன் ட்ரக் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்து!
மீரிகம வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் ட்ரக் வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (09.08) இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக…
கிளிநொச்சியில் சிறுவர் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்!
கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி, பால் மற்றும் பால்நிலை வன்முறைக்கு எதிரான விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(08.08) இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட…
வவுனியாவில் வழிப்பறியில் ஈடுபட்டிருந்த ஆறுபேர் கைது!
வவுனியாவில் பல்வேறு இடங்களில் வீதியில் வழிமறித்து நகைகள் திருடிய சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கார் மற்றும் இரண்டு…
கந்தனை இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து! (Update)
கந்தானை ஆலய வீதி பகுதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08.08) காலை ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறிய புகையால்…
19 வயது சிறுமியை காதலித்த 55 வயது நபருக்கு நேர்ந்தக் கதி!
19 வயதுடைய யுவதி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்ட 55 வயதுடைய நபர் ஒருவரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். …