வவுனியா தோணிக்கல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 24 மணி நேரம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில்…
மாகாண செய்திகள்
இரத்மலானையில் விபச்சார விடுதி – 8 பேர் கைது!
இரத்மலானையில் ஆயுர்வேத நிலையம் என்னும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
வவுனியா சிறை கைதிகளுக்கு சின்னமுத்து நோய்!
வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னமுத்து நோய் ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்கு சின்னமுத்து நோய்…
நுவரெலியா நோக்கி பயணித்த பேருந்து விபத்து!
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த…
அரசியல் தீர்வுகோரி வவுனியாவில் போராட்டம்!
கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்னும் தொனிப்பொருளில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்…
சட்டவிரோத மணலை பிரதேசவாசிகளுக்கு பிரித்துக்கொடுக்க நடவடிக்கை!
கைப்பற்றப்பட்ட மணலை நீதிமன்றத்தின் அனுமதியுடன் நியாயமான விலையில் பிரதேச மக்களுக்கு வழங்குதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.…
மீண்டும் ஓர் கறுப்பு ஜுலைக்கு வித்திடும் அரசு!
துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜுலைதின நிகழ்வு நேற்று (31.07) மாலை துறைநீலாவணையில் வட்டாரக்கிளையின் தலைவர் த.கணேசமூர்தி தலைமையில் இடம்பெற்றது.…
பேராதனை பகுதியில் காட்டு தீ!
நேற்று (30.07) மதியம் பேராதனை பிம்மல் வனப்பகுதியில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால், குறித்த வனப்பகுதியில் உள்ள…
வவுனியாவை சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி வவுனியா மாவட்டத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று தமிழகத்திற்கு சென்றுள்ளனர். ஒரே…
முல்லைத்தீவில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!
முல்லைத் தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு ,சட்டவிரோத மணல் அகழ்வு, போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி ,சட்டவிரோத…