யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் ஒருவரின் மகனின் சடலம் நேற்று (21.08) மாலை அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கொட்டடி…
மாகாண செய்திகள்
இரத்மலானையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!
இரத்மலானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று(21.08) இரவு இடம்பெற்ற துப்பாக்கி கூட்டு சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…
ஜப்பான் மொழிப்பயிற்சி தொடர்பான கலந்துரையாடல்!
குறைந்த வருமானம் மற்றும் சமுர்த்தி குடும்ப அங்கத்தவர்களின் வருமான மட்டத்தை உயர்த்துவதற்கும் ஜப்பான் நாட்டில் வேலை வாய்ப்பினை பெற்று தற்போதைய நாட்டின்…
விடுதலைப் புலிகள் பௌத்தத்தை மதித்தனர் – பௌத்த மத தலைவர்கள்.
தேசிய ஒற்றுமைக்கான சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறுந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பு…
யாழ் விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழா!
யாழ்ப்பாண மாவட்ட ரீதியிலான உள்ளரங்கு விளையாட்டு போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வுகள் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் (15.08)…
அனுராதபுரத்தில் விபத்து – இருவர் பலி!
அனுராதபுரத்தில் இன்று (21.08) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்…
வவுனியா வைத்தியசாலை சிகிச்சை நிராகரிப்பு விவகாரம்! மாகாண பணிப்பாளரது பதில்?
வவுனியா வைத்தியசலையில் அண்மையில் தாதியர்கள் பழிவாங்கும் நோக்கில் நடந்து கொண்டதாகவும், ஒரு குழந்தைக்கு உரிய முறையில் வைத்தியம் செய்யப்படவில்லை எனவும் முறையிட்டு…
எல்ல பாலத்தை சேதப்படுத்திய சுற்றுலாப்பயணிகள்!
ஒன்பது வளைவுகள் கொண்ட எல்ல பாலத்தை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எல்ல புகையிரத நிலையத்தின் நிலைய அதிபர் அஷேந்திர திஸாநாயக்க,…
சுற்றுலா சென்ற மாணவர் ஒருவர் உயிரிழப்பு!
கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி நேற்று (20.08) உயிரிழந்துள்ளார். உடுபத்தாவ, குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய…
குளவிக்கு தப்ப உயிரை மாய்துகொண்ட சிறுவன்
குளவிக்கொட்டிலிருத்து தப்பித்துக்கொள்வதற்காக ஓடிய 16 வயதுடைய சிறுவன் ஒருவன் குன்று ஒன்றிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளான். நுவரேலியாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா,…