கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 01.00…

தற்காலிகமாக மூடப்பட்ட யால தேசிய பூங்காவை மீளத்திறக்க நடவடிக்கை

யால தேசிய பூங்காவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீதிகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என…

மித்தெனிய கொலை சம்பவம் – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

மித்தெனிய முக்கொலை தொடர்பாக, வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகள்…

ஹட்டன் – செனன் தோட்டத்தில் தீ பரவல்

ஹட்டன் – செனன் தோட்டத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு தொடரில் இன்றிரவு (03.03) தீ பரவியது. டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு…

ஜீவன் தொண்டமான் உட்பட 10 பேருக்கு பிணை

கடந்த வருடம் மே மாதம் 30ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட பீட்றூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட…

தலதா மாளிகையின் சிறப்பு கண்காட்சி

தலதா மாளிகையின் சிறப்பு கண்காட்சி ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஶ்ரீ தலதா பார்வை என்ற…

மின்சார வேலியில் சிக்கி நபரொருவர் பலி

மாத்தளையில் மின்சார வேலியில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். யட்டவத்த, வாலவெல பகுதியில் இன்று (02.03) இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்…

மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையில் மாகாண மீன்வள அமைச்சின்…

மூதூரில் வாகன விபத்து – 33 பேர் காயம்

திருகோணமலை – மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (01.03) இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில…

மறு அறிவித்தல் வரை மூடப்படும் யால தேசிய பூங்கா

யால தேசிய பூங்கா இன்று (01.02) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலை காரணமாக இந்த…