வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் கூட்டம்

வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களுக்கான கூட்டம் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.…

யாழ்ப்பாணத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம்

குடிவரவு ,குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற…

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பயணிப்போருக்கான அவசர அறிவிப்பு

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதையின் ஒருவழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மண் மேடுகள் மற்றும்…

மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

அம்பாறையில் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் நேற்று (01.04) சடலம்…

வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்

நுவரெலியா வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (01.04) காலை நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வழமைப்போன்று…

அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

தொடங்கொட- களனிகம அதிவேக நெடுஞ்சாலையில் களனிகம நோக்கி செல்லும் வழியில் 25.5 கிலோமீட்டர் தூரத்தில் பாரிய விபத்தொன்று பதிவாகியுள்ளது. இதில் பல…

படையினர் வசம் உள்ள மக்கள் காணிகள் மக்களிடமே கையளிக்கப்படும் – பிமல்

வடமாகாணத்திலே படையினர், மற்றும் தனியார் வசமுள்ள மக்களின் காணிகளை மீட்டு மக்களிடமே கையளிக்கப் போகின்றோமென  போக்குவரத்து  பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் சிவில் விமான…

கிளிநொச்சி, ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனம் மீள ஆரம்பம்

தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (29.03.2025) இடம்பெற்றது.…

வழிபாடுகளுடன் இ.தொ.கா வின் பிரசார பணிகள் ஆரம்பம்

நுவரெலியா மாவட்டத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார பணிகளை இலங்கை தொழிலார் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது. கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் இன்றைய…

தலைமன்னாரில் 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் மீட்பு

தலைமன்னார் மணல் திட்டு கடற் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர்…