கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.…
மாகாண செய்திகள்
அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் மருந்தகங்களை ஸ்தாபிக்க தீர்மானம்
“உங்கள் நகரிலும் ஒரு மருந்தகம்” என்ற விசேட வேலைத்திட்டத்துக்கமைய, அரச ஒசுசல மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் துரிதமாக புதிய அரச மருந்தகங்களை…
மித்தெனிய கொலை சம்பவம் – வெளியான புதிய தகவல்
மித்தெனிய கொலை சம்பவத்துடன் தொடர்புடை மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய வக்கமுல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் தங்காலை குற்றப்…
தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை(27.02) மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாண கல்விப்…
ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக…
உஸ்வெட்டகெய்யாவ துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – 7 பேர் கைது
ஜா- எல உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் சடலமொன்று கிடந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்…
மகா சிவராத்திரி விழா, வஜிராப் பிள்ளையார் கோவில் முன்றலில்
2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழாவை இந்து வித்யா விருத்திச் சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம், பழைய கதிரேசன்…
முல்லைத்தீவில் உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிப்பு நிலையம் திறந்து வைப்பு
கனேடிய தமிழர் பேரவையின் உதவியுடன் Made In Mullaitivu எனும் உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிப்புநிலையம், இன்றைய தினம் (24.02) முல்லைத்தீவு புதிய…
வவுனியாவில் விபத்து – தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்
வவுனியாவின் பூந்தோட்டம் பகுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும்…
06 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
லொறியில் கொண்டுச் செல்லப்பட்ட 400 கிலோ கிராம் இற்கும் அதிகமான கேரள கஞ்சா இராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உமையாள்புரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…