வவுனியாவில் விபத்து – தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்

வவுனியாவின் பூந்தோட்டம் பகுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும்…

06 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

லொறியில் கொண்டுச் செல்லப்பட்ட 400 கிலோ கிராம் இற்கும் அதிகமான கேரள கஞ்சா இராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உமையாள்புரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…

ஊழல்வாதிகள் நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் – சந்திரசேகர்

சூழலை சுத்தப்படுத்துவது போல் எமது ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், கடத்தற்காரர்கள், கொலைகாரர்கள் ஆகியோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி தேவதை…

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவ குழுக்களிடையே மோதல் – மூவர் காயம்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். அந்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் மற்றும்…

தொழிலதிபர் செல்லையா பொன்னுசாமியின் மறைவிற்கு அமைச்சர் சந்திரசேகர் இரங்கல்

தொழிலதிபர் செல்லையா பொன்னுசாமியின் மறைவையொட்டி கடற்றொழில், நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் மேலும்…

பஸ்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூறிற்கும் மேற்பட்ட தோட்டாக்கள்

பஸ்ஸில் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந் பயணப்பை சிறிய இரும்பு…

மித்தெனிய கொலைச் சம்பவம் – தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

மித்தெனிய மூன்று கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும் 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம்…

திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ் -ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரம் ஜெதவனாராமய தாது கோபுரத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரெனதீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பஸ் பலாங்கொடையில்…

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைதான இருவரும் பலி

கொட்டாஞ்சேனை – பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

நீர்கொழும்பில் துப்பாக்கி பிரயோகம் – தோல்வியில் நிறைவு

நீர்கொழும்பு பகுதியில் இன்று (21.02) பிற்பகல் துப்பாக்கிப் பிரயோக முயற்சி தோல்வியடைந்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் காமச்சோடய சந்தைப் பகுதியில் அமைந்துள்ள…