திருகோணமலையில் விமானம் விபத்துக்குள்ளானது!

திருகோணமலையில், சீனக்குடா விமான பயிற்சி நிலையத்தில், பயிற்சியில், ஈடுபட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில், இருவீரர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (07.08) இடம்பெற்றுள்ளது.…

வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

சின்னமுத்து தொற்று காரணமாக, ஜூலை 25 முதல் இரண்டு வார காலத்திற்கு வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகள் இன்று (07.08)…

கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளோம்!

கடுமையான உணவுப் பாதுகாப்பைின்மையை நாம் இப்போதும் அனுபவிக்கிறோம் எனவும், இதற்கான தீர்வை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேட வேண்டும் எனவும் அமைச்சர்…

இருவேறு பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் பலி!

இரு வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரக்வானை மற்றும் கலவாஞ்சிகுடி பிரதேசங்களில் இந்த…

பொலிசார் முன்னிலையில் இளைஞர் மீது தாக்குதல் – வவுனியாவில் சம்பவம்!

வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்தில் வைத்து உத்தியோகத்தர்கள், பொலிசார் முன்னிலையில் கடவுச் சீட்டு பெற வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்…

உரும்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு சிலர் தீ வைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்…

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க வலியுறுத்தல்!

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால…

யாழில் ரயில் மோதி பெண் பலி!

யாழ். காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் புங்கன்குளம் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த…

நாட்டின் பல பகுதிகளில் பதிவாகிய விபத்துகளில் ஐவர் பலி!

இலங்கையின் பல்வேறு  பகுதிகளில் இடம்பெற்ற சாலை விபத்துகளில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி அம்பிலிபிட்டிய, கலகெதர, வாகரே…

வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச்சூடு!

வெலிவேரிய, அம்பறலுவ வீதி, ஜூபிலி மாவத்தை பகுதியில் காரில் பயணித்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று…