கபுலுமுல்லை ரஜமஹா பத்தினி ஆலயத்தின் வருடாந்த எசல பெரஹெரவை முன்னிட்டு கேகாலை அவிசாவளை வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
மாகாண செய்திகள்
காத்தார்சின்னக்குளத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு
வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தினை நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையிலே சிறுநீரக நோயினால் அதிகம்…
கிளிநொச்சி மாவட்ட செயலக நிதி மீளாய்வுக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான நிதி செயற்பாட்டு முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று(04.08) மு.ப 11.00மணிக்கு இடம்பெற்றதாக அரசாங்க…
யாழில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மாணவி ஒருவரின் சடலம் அவர் தங்கியிருந்த…
கந்தானையில் வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்!
கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று (24.080 அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…
தம்புத்தேகம – அரியாகம பகுதியில் விபத்து – நால்வர் பலி!
தம்புத்தேகம அரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று (04.08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில்…
வவுனியா சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது!
வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என சந்தேகிக்கும்…
அனுமதிப்பத்திரம் இன்றி கடலட்டைகளை வைத்திருந்தவர்கள் கைது!
மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று (03.08) காலை மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள…
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பெண்ணின் சங்கிலி அறுப்பு!
வவுனியா,குருமன்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று…
பல நாள் தேடப்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் திருடன் கைது!
தெஹிவளை பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் பல துவிச்சக்கர வண்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை…