வவுனியாவில் இரு வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா…
மாகாண செய்திகள்
பொகவந்தலாவ – கொட்டியாகலை பிரிவில், சிறுவர் அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு!
பொகவந்தலாவ கொட்டியாகலை பிரிவில் “சிறுவர்களுக்கான கனவுகள்” என்ற வேலை திட்டத்தின் கீழ் அவர்களின் நலன் கருதி ”நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறுவர்…
கடை தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதம் – கிளிநொச்சியில் சம்பவம்!
கிளிநொச்சி நகரில் உள்ள கடையொன்று நேற்று (17.07) இரவு திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேசவாசிகள், பாதுகாப்பு…
மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயம்!
மொரட்டுவ – எகொட உயன பிரதேசத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மொரட்டுவைக்கு குறுக்கே…
சூடுவைத்து சித்திரவதை – யாழ் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!
சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் சிறுவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 12…
யக்கலயில் 5 மாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் பலி!
யக்கல – போகமுவ பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடிக் குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பெண்ணின்…
சாய்ந்தமருந்தில் முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு!
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருந்து பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (17.07) நடைபெற்றது. உலக வங்கியின்…
வவுனியா மோதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
வவுனியாவில் அண்மையில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர். வவுனியா…
எல்ல – வெல்லவாய பகுதியில் பஸ் விபத்து – ஒருவர் பலி!
காலை எல்ல – வெல்லவாய வீதியில் ரக்கிட்டகந்த கோவில் வீதியில் இன்று (18.07) காலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்…
லிந்துலையில் குளவி கொட்டு – ஒருவர் பலி!
லிந்துலை – பம்பரகல பகுதியில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நான்கு பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக பம்பரகலை…