மட்டக்களப்பில் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில்…

குடிவரவு குடியகல்வு திணைக்கள வவுனியா பிராந்திய அலுவலகத்தின் புதிய அறிவிப்பு!

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகள் இன்று (03.08) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று (03.08) முதல்…

தற்கொலை செய்துகொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரர்கள்!

எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எப்பாவல…

கிளிநொச்சி அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டிக்கான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட செயலக நடப்பாண்டுக்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டி தொடர்பான கலந்துரையாடல் இன்று (02.08) காலை 10.00மணிக்கு கிளிநொச்சி…

வரகாபொலயில் பஸ் விபத்து – ஒருவர் பலி!

வரகாபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து…

முல்லைத்தீவு வைத்தியசாலையில் சுவாசப்பை பரிசோதனை பிரிவு ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு நேற்றைய தினம் (01.08) முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

தமிழர்களுக்காக வாதிடும் முதல் தலைவராக ட்ரூடோ இருக்க வேண்டும்!

பொது வாக்கெடுப்பை நடாத்துவதற்கு கனடா பிரதமர்  பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில்…

வவுனியா சம்பவம் – சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

வவுனியா தோணிக்கல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 24 மணி நேரம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில்…

இரத்மலானையில் விபச்சார விடுதி – 8 பேர் கைது!

இரத்மலானையில் ஆயுர்வேத நிலையம் என்னும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

வவுனியா சிறை கைதிகளுக்கு சின்னமுத்து நோய்!

வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னமுத்து நோய் ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்கு சின்னமுத்து நோய்…

Exit mobile version