கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது!

தனமல்வில பிரதேசத்தில் கஞ்சா தோட்டமொன்றை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர்கள் ஹம்பேகமுவ பிரதேசத்தில் வசிக்கும்…

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஆடிக்கூழ் நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆடிக்கூழ் நிகழ்வு சிறப்பான முறையில் இன்றைய தினம் (17.07) மு.ப 11.30 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன்…

மூன்று பிள்ளைகளின் தாய் கொலை!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்புக்கன் வெள்ளச்சி கடே பகுதியிலுள்ள வீடொன்றில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப தகராறு…

வவுனியாவில் இருக் குழுக்களுக்கிடையில் மோதல் – ஐவர் காயம்!

வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆபத்தான நிலையில்…

ஆழ்கடலில் தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகு!

வாழைச்சேனையில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக சென்ற படகு ஒன்று நேற்று (16.07) ஆழ்கடல் பகுதியில் தீ பிடித்து எரிந்துள்ளது. குறித்த படகில்…

யாழ். பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 வயதான…

பொரளையில் திடீர் சுற்றிவளைப்பு – 13 பேர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட நடவடிக்கை…

குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த குழந்தை குறித்து முறைப்பாடு!

ஊசி போடப்பட்ட நிலையில் சுகவீனமடைந்ததாகக் கூறப்படும் நான்கு மாத பெண் குழந்தை  உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து குளிப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணிக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவராக சங்கரலிங்கம் ரூபதர்ஷனும், பொதுச் செயலாளராக சுப்பிரமணியம் ரமேஷ்குமாரும் இன்று (16.07) நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை…

ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில், ஆண் ஒருவரின் சடலம் இன்று (16.07) கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தினுள்…

Exit mobile version