வெள்ளத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு நகரில் கால்வாய்கள், மற்றும் வாவிகளை புனரமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்…
மாகாண செய்திகள்
ஐக்கிய நாடுகளின் உயரதிகாரிகள் குழு கிளிநொச்சிக்கு விஜயம்!
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின்(UNDP) உயரதிகாரிகள் இன்று (11.07) கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க…
நாம் தீண்டத்தகாத தமிழர்களா? : தமிழர் தாயக சங்கம் கேள்வி!
இந்தியாவிடம் 13 திருத்தங்களைக் கேட்கும் தமிழர்கள் ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பைக் கேட்கவில்லை? நாம் தீண்டத்தகாத தமிழர்களா?…
கொழும்பில் பிரபல பாடசாலையின் மாணவிகள் கைது!
கொழும்பில் உயர்தர பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார்…
கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் பொறுப்பேற்பு!
கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.முரளிதரன் அவர்கள் நேற்று (10.07) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.…
கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் COOP Fresh திறந்துவைப்பு!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வளாகத்தில் COOP Fresh பல்பொருள் விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட…
மன்னம்பிட்டிய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
மன்னம்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது…
மன்னம்பிட்டிய விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது!
மன்னம்பிட்டிய பேருந்து விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி இன்று (07.10) கைது செய்யப்பட்டுள்ளார். பொலனறுவையில் இருந்து பயணித்த பேருந்தொன்று மன்னம்பிட்டிய பகுதியில்…
பேருந்து கவிழ்ந்து விபத்து – 26 தோட்டத் தொழிலாளர்கள் காயம்!
தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 26 பேர் காயமடைந்துள்ளனர்.…
மல்லாவியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!
மல்லாவி – பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (09.07)…