தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 26 பேர் காயமடைந்துள்ளனர்.…
மாகாண செய்திகள்
மல்லாவியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!
மல்லாவி – பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (09.07)…
பரவூர்தியுடன் பஸ் மோதி விபத்து – இருவர் மரணம்!
அம்பன்பொலவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தியில், யாத்திரை சென்றவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (10.07)…
மன்னம்பிட்டிய பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பொலனறுவை – மன்னம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (07.09) இரவு…
வவுனியா வர்த்தக சங்க கட்டிட திறப்பு நிகழ்வை புறக்கணித்த ஆளுனர்
வவுனியா வர்த்தகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்புவிழா பலத்த இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (09.07) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் வன்னி…
சிறப்பாக இடம்பெற்றது மலையகம் 200 நிகழ்வு!
வவுனியாவில் மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் இன்று (07.09) வவுனியா பிரதேச செயலக…
போராளிகள் நலன்புரி சங்கத்தின் அலுவலகம் திறப்பு!
போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா அலுவலகம் இன்று (ஜுலை 09) வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து…
தனது கடமைகளை பொறுப்பேற்றார் அருளானந்தம் உமாமகேஸ்வரன்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அருளானந்தம் உமாமகேஸ்வரன் தனது கடமைகளை இன்று (ஜுலை 09) பொறுப்பேற்றார். வற்றாப்பளை கண்ணகி அம்மன்…
VIP வீடு ஹோட்டலாகிறது
விசும்பாய எனப்படும் முக்கியஸ்தர்கள் பலர் வாழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாளிகை, விடுதியாக மாற்றப்படவுள்ளது. கொழும்பு 07 இல் அமைந்திருக்கும் இந்த…
கரும்பு செய்கையில் உள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்!
வவுனியாவில் கரும்புப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கும், சீனித்தொழிற்சாலையை அமைப்பதற்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளமைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்…