காதலியின் தகப்பனை வெட்டிய இளைஞன் கைது

தான் காதலித்த பெண்ணின் தகப்பனை வெட்டிக்கொன்ற 25 வயதான இளைஞன் இன்று(08.07) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, அவிசாவளை பதுவத்தை பகுதியில் இடம்பெற்ற…

மலையக பலக்லைக்கழ நிறுவல் தொடர்பிலான இறுதிக்கட்ட கலந்துரையாடல்

மலையக இளைஞர், யுவதிகளின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக இருந்த மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று கல்வியமைச்சர்…

மனித எச்சங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறும் -எம். ஏ. சுமந்திரன்

13ம் திகதி கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன்…

தனது கடமைகளை பொறுப்பேற்கும் உமாமகேஸ்வரன்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் வருகிற ஞாயிற்றுக்கிழமை (09.07) தனது கடமைகளை பொறுபேற்கவுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடமிருந்து…

மன்னாரில் கரையொதுங்கிய பாரிய இழுவைப்படகு!

இந்தியாவிற்கு சொந்தமானது என கருதப்படும் பாரிய இழுவைப்படகு ஒன்று நேற்று (07.07) மன்னார், நடுக்குடா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக தலைமன்னார் பொலிஸார்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக்கடலை, களை சாறும் இயந்திரம் வழங்கி வைப்பு!

வன்னி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தினால் ( ILO) களை சாறும் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான்…

கொழும்புவாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக  பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். எதிர்வரும்…

மட்டக்களப்பில் நெற்பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்பயிர்ச் செய்கை விவசாயம் பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாயப் பணிப்பாளர் குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

கிளிநொச்சி சிசு மரணம் குறித்து ஆய்வு!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த வாரம் பதிவாகிய சிசு மரணங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரனுக்கு சுப்பையா ஆனந்த குமார் வாழ்த்து!

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அ.உமாமகேஸ்வரனுக்கு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினரும், ஐ.தே.கவின் இரத்தினபுரி…