வவுனியாவிலல் தனியார் மருத்துவ பரிசோதனை நிலையம் ஒன்றில் நாய்க்கு குருதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு குறித்த தனியார் மருத்துவ பரிசோதனை…
மாகாண செய்திகள்
மட்டக்களப்பில் பல உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புளியந்தீவு, கோட்டைமுனை, கல்லடி, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள்,…
விகாரைகளின் கீழ் பகுதி மனிதப் புதைக்குழிகளாக இருக்கலாம் – துரைராசா ரவிகரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், சில இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள, பாரிய விகாரைகளின் கீழ் பகுதிகள் மனிதப் புதைகுழிகளாக இருக்கலாமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்…
வகுப்பாசிரியரால் தாக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மூன்றாம் தர மாணவி ஒருவர் வகுப்பு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. தாக்குதலால்…
நைஜீரிய பிரஜைக்கு மரண தண்டனை விதிப்பு!
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த…
மயக்க மருந்து கொடுக்கப்பட்ட மற்றுமொரு பெண் உயிரிழப்பு!
கொழும்பில் உள்ள தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் நேற்று (ஜுலை 06) உயிரிழந்த சம்பவம் பரபரப்பை…
நுவெரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!
கடும் மழை மற்றும் காற்று காரமாணக நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் இன்றும் (06), நாளையும் (07) இரு…
வன்னி இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்ற பெண்!
வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை…
சீரற்ற வானிலை – பாடசாலை விடுமுறை நீடிப்பு!
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினமும் (06,07) மூடப்படும் என பிராந்திய கல்வி அலுவலகம்…
வவுனியாவில் விருந்தினர் விடுதி முற்றுகை – இளம் யுவதி உட்பட நால்வர் கைது!
வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று (04.07) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20…