வவுனியாவில் சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

வவுனியாவில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 76 ஆவது நினைவு தினம் இன்று (19.07) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனிய மாமாநகரசபை யான் ஏற்பாட்டில்…

தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் விசேட தீர்மானம்!

தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகளுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் (17.07) காலை 9.30 மணிக்கு…

பஸ்கள் தொடர்பில் விசேட சோதனை!

மட்டக்களப்பிலிருந்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் பஸ்களை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் நேற்று (18.07) முதல் ஆராம்பித்துள்ளனர். மட்டக்களப்பு உதவி பொலிஸ்…

அச்சுவேலியில் பெற்றோல் குண்டு வீச்சு – பெண் காயம்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (19.07) இரவு 09. 30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்…

கொக்கல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு -ஒருவர் பலி!

அம்பலாந்தோட்டை கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (19.07) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்கல்ல வடக்கு கட்வார பகுதியில்…

வவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது!

வவுனியாவில் இரு வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா…

பொகவந்தலாவ – கொட்டியாகலை பிரிவில், சிறுவர் அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு!

பொகவந்தலாவ கொட்டியாகலை பிரிவில் “சிறுவர்களுக்கான கனவுகள்” என்ற வேலை திட்டத்தின் கீழ் அவர்களின் நலன் கருதி ”நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறுவர்…

கடை தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதம் – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி நகரில் உள்ள கடையொன்று நேற்று (17.07) இரவு திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேசவாசிகள், பாதுகாப்பு…

மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயம்!

மொரட்டுவ – எகொட உயன பிரதேசத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மொரட்டுவைக்கு குறுக்கே…

சூடுவைத்து சித்திரவதை – யாழ் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!

சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் சிறுவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 12…

Exit mobile version