கடை தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதம் – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி நகரில் உள்ள கடையொன்று நேற்று (17.07) இரவு திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேசவாசிகள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தீயணைப்புப் பிரிவினர் என பலரும் தீயைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

அருகில் உள்ள மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் மட்டுமே தடுக்க முடிந்தத்துடன், முதலில் தீ பாரிய கடை முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version