இராகலை லயன் குடியிருப்பில் தீ – பல குடியிருப்புகளுக்கு சேதம்!

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை கீழ் பிரிவு தோட்டத்தில் உள்ள லயன் தொகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 20 குடியிருப்புகள்…

கொழும்பில் பல இடங்களிலும் மரம் முறிவு – போக்குவரத்து பாதிப்பு!

தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக கொழும்பின் பல இடங்களிலும், வீதிகளில் மரம் முறிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

வவுனியாவில் கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி!

வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று (05.07) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்…

யாழில் அதிகரிக்கும் டெங்கு!

யாழ்ப்பாணத்தில் 1,491 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில்…

சீரற்ற வானிலையால் நாட்டின் பல பகுதிகள் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் இலங்கையின் பல பகுதிகள்  பாதிக்கப்பட்டுள்ளன. கடும் மழை மற்றும் காற்று காரணமாக பெரும்பாலான இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. …

புகையிரதம் தடம் புரள்வு – மலையக புகையிரத சேவை பாதிப்பு!

வடகொட மற்றும் தலவாக்கலைக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை…

வவுனியா ஊடக அமையத்திற்கும் அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

வவுனியா ஊடக அமையத்திற்கும் அமெரிக்க நிறுவனத்திற்கும் (USAID) இடையில் வலுவூட்டல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில்…

சீரற்ற வானிலை – பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்திற்கு…

வெல்லாவெளி பிரதேசத்தில் சுகாதார மற்றும் சமூக சேவைகளை ஒன்றிணைக்கும் நடமாடும் சேவை!

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய, மாகாண சுகாதார மற்றும் சமூக…

சப்ரகமுவ மாகாண ஆளுநருடன் ஆனந்தகுமார் கலந்துரையாடல்!

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது குறித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன்…