வவுனியாவுக்கு சீனி தொழிற்சாலை வேண்டாமெனில் திருப்பி அனுப்புவோம் – செல்வம் MP

சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம். வவுனியா மக்கள் வேண்டாம் என்றால் திருப்பி அனுப்புவோம் என தமிழீழ விடுதலை…

அம்பாந்தோட்டையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!

அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (03.07) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 38…

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும், பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு!

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம் என தமிழ்…

நாட்டில் சர்வாதிகார ஆட்சியே நடைபெற்று வருகிறது – பேராயர்!

நாட்டின் தேசிய சொத்துக்களை விற்று, அதன் ஊடாக பணம்பெற்று, உணவு உண்ண வேண்டும் என்பதை ஊக்குவிக்க கூடாது என பேராயர் மெல்கம்…

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மன்னார் – பள்ளமடு பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 86 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் மன்னார் பொலிஸாரால்…

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்!

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் திரு.அனுபா பஸ்குவால்நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது மாவட்ட பதில் அரசாங்க…

நானுஓயா கிளாரண்டன் பகுதியில் மண்சரிவு – மக்கள் அவதானம்!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. இன்று…

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி…

மட்டக்களப்பில் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது பெண்களுக்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகளிர் உதைப் பந்தாட்ட அணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்றுமுன்தினம்…

திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு – இருவர் காயம்!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…