வவுனியா ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 பேர் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுளளதாக ஓமந்தை பொலிஸார்…
மாகாண செய்திகள்
இலங்கையிலிருந்து இந்தியா பயணித்தவர்கள் கைது
இலங்கையிலிருந்து இந்தியா பயணித்த 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுளள்னர். யாழ்ப்பாணம் பலாலி கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும்…
போராட்டங்களுக்காக கொழும்பு வீதிகள் சில பூட்டு
கொழும்பில் இன்று போராட்டங்கள் சில முன்னெடுக்கப்படுகின்றன. சில பேரணிகளாகவும் நடைபெறுகின்றன. அதன் காரணமாக வீதிகள் சில மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜனாதிபதி…
கண்டியில் 17 வயது மாணவன் மரணம்
கண்டி, கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த 17 வயது மாணவன் மாவனல்லை பகுதியிலுள்ள மீயன் எல்ல நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து மரணித்துள்ளார். 8 இளைஞர்கள்…
கண்டி மண் சரிவில் ஒருவர் மரணம்
கண்டியில் ஏற்பட்ட மண் சரிவில் ஒருவர் மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி போகம்பரவில் கழிவு நீர் வேலைத்திட்டத்தில் கடமையாற்றிய ஊழியர் ஒருவரே…
ரம்புக்கணை எரியூட்டல் சந்தேக நபர் பிணையில் விடுதலை
ரம்புக்கணை சம்பவத்தில், எரிபொருள் காவு வண்டிக்கு தீ மூட்டினர் என்ற சந்தகேத்தில் கைது செய்யப்பட்ட நபர் இரண்டு, ஒரு லட்ச ரூபா…
காலி பலபிட்டியில் வீதி மறியல் போராட்டம்
இன்று (20.04) காலை பலப்பிட்டியில் காலி – கொழும்பு வீதியினை வாகனங்களினாள் மறித்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு வேறு மார்க்கங்களை மேற்கொள்ளுமாறு…
நிதியமைச்சர் சாணக்கியன் சர்ச்சை
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக பதாதை காட்சிப்டுத்தப்பட்டுள்ளது. இந்த பாதாதை மக்கள் மனதில் குழப்பத்தை…
மக்கள் வெள்ளத்தில் தலவாக்கலை போராட்டம்
தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அரச எதிர்ப்பு போராட்டம் தலவாக்கலையில் இன்று நடைபெற்றது. இந்த…
வவுனியா மாவட்ட தொற்றுயிலாளர் காலமானார்
வவுனியா மாவட்ட தொற்றுயிலாளர் வைத்திய கலாநிதி செல்வரட்ணம் லவன் வவுனியா வைத்தியசாலையில் சற்று முன்னர் காலமானார். இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட…