கார் திருட்டு – மூவர் கைது!

பொரலஸ்கமுவ, எம்பில்லவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஜுன் மாதம் 26ஆம் திகதி மோட்டார் கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள்…

தீப்பற்றி எரிந்த யாழ் சொகுசு பேருந்து!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று இன்று (30.06) அதிகாலை முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளது. மதுரங்குளி கரிகெட்ட…

நிலுவையிலுள்ள அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் ஈ.பி.எப், ஈ.டி.எப் விரைவில் வழங்கப்படும்

அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி…

ஹோமாகம பகுதியில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழப்பு!

ஹோமாகம – மகும்புர பகுதியில் ,இன்று (29.06) இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த…

நல்லூரில் வழிபாடுகளில் ஈடுபட்ட மைத்திரி!

யாழ்ப்பாணம் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின்…

விபத்தில் சிக்கினார் விஜயகலா மகேஸ்வரன்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று (29.06) வீதி விபத்தொன்றில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை புத்தளம்…

காத்தான்குடியில் விசேட தொழுகை நிகழ்வுகள்!

காத்தான்குடி கடற்கரை முன்றலில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை. முஸ்லிம்களின் தியாகத்திருநாளாம் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் திடல்…

புதிய நலன்புரி திட்டம் வறிய மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது!

புதிய நலன்புரித் திட்டம் வறிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மேன் முறையீடு எவ்வளவு தூரம் சாதகமானதாக அமையும் எனவும் இலங்கை சமூக…

வவுனியாவில் பொலிஸாரின் அராஜக செயல் : மக்கள் அதிருப்தி!

வவுனியா, கணேசபுரத்தில் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து கதிரையில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட நபரை…

நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு – மக்கள் போராட்டத்தில்!

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம்…