தொழிலாளர் தேசிய சங்கம் அனைவருக்கும் சேவை வழங்கும் – உதயா MP

தொழிலாளர் தேசிய சங்கம், மக்களுக்கான சேவைகளை செய்ய அவர்களுக்கான தேவைகளை வழங்க ஒரு போதும் கட்சி பேதங்களை பார்க்காது என தொழிலாளர்…

Chairman வெற்றி கிண்ணம்

Chairman வெற்றிக் கிண்ணத்துக்கான, கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வி தமிழின் ஊடக பங்களிப்போடு இந்தப்போட்டிகள் வவுனியா…

வட மாகாண ஆளுநர் பதவியினை ஏற்றார் ஜீவன் தியாகராஜா

வட மாகாண ஆளுநர் பதவிக்கான நியமன கடிதத்தினை 13 ஆம் திகதி புதன்கிழமை ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பெற்றுக்கொள்ளவுள்ளார்…

ஐவர் நெருப்பில் எரிந்து மரணம்

ஒரே குடுமப்த்தை சேந்த ஐவர் நெருப்பில் எரிந்து மரணமடைந்த சமப்வம் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் நுவரெலியா ராகலாவத்தையில்…

வட மாகாணத்துக்கு புதிய ஆளுநரா?

வட மாகாணத்திற்கான புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஜீவன் தியாகராஜாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பரிந்துரை செய்துள்ளார். அதனடிப்படையில் ஜனாதிபதியின்…

நவராத்திரிக்கு மூவர் அனுமதி சர்ச்சை

வவுனியா இந்து ஆலயங்களில் நவராத்திரி பூசைக்கு மூவர் மாத்திரமே அனுமதி என வவுனியா வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பானது…

யாழ் குடிநீர் திட்டங்கள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தின், நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று(06.10) மக்கள் பாவனைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட…

அறநெறி ஆசிரியர்களுக்கு உதவி

வவுனியா, சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால், அறநெறி ஆசிரியர்களாக சேவை செய்பவர்களுக்கு நிவாரண பொதிகளும் ஊக்குவிப்பு கொடுப்பனவுவம் நேற்று (05.10) சுத்தானந்த…

செங்கலடியில் 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

-அகல்யா டேவிட்- மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் இதுவரை 64 ஆயிரத்து ஐந்நூறுபேர் கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டுள்ளதாக…

500 வீடுகளே கட்டியதாக புழுகிவிட்டு, 1235 வீடுகளை திறந்து எப்படி?

முன்நாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் 500 வீடுகளே மலையகத்தில் கட்டியுள்ளார் என பாராளுமன்றத்தில், தோட்ட…

Exit mobile version