சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் இன்று (15.07) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த…
மாகாண செய்திகள்
சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் செயற்படும் வவுனியா பேருந்து சங்கம்!
சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் கூடிய தலைமைத்துவத்தினாலேயே எவ்வித பிரச்சனைகளும் இன்றி வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் 25 ஆண்டுகளை கடந்துள்ளதாக…
வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
வவுனியா – தோணிக்கல் பகுதியில் நேற்று (14.07) கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் இலக்சபான வீதியில் பராமரிப்பு…
கறுப்பு ஜீலை கலவரத்தை நினைவு கூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
கறுப்பு ஜீலை கலவரத்தை நினைவு கூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (14.07) முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டமானது சோசலிச…
மட்டக்களப்பில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தலைமையில் சுகாதார வைத்திய…
கொழும்பு – பதுளை பஸ் கவிழ்ந்து விபத்து – 10 பேர் படுகாயம்!
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று இன்று (15.07) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. தெமோதர நீர் வழங்கல்…
ஐஸ் போதைப்பொருளுடன் வத்தளையில் மூவர் கைது…
வத்தளை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்களிடம்…
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா!
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு மாகாணங்களின் தேசிய விருது பட்டியலில் இடம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கான விருது…
கிளிநொச்சி – பளை பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
கிளிநொச்சி – பளை இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று…
பேருந்தை கடத்த முயன்ற குண்டர்கள் குறித்து விசாரணை!
பேருந்தை கடத்தி தீவைக்க முயற்சித்த அரசியல்வாதிகளுக்கு சொந்தமான குண்டர்கள் குழுவை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹெட்டிபொல நகரில் பேருந்து…