நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் வைத்தியசாலையில்!

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 பேர் வைத்தியசாலையில், அனுதிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞர் ஒருவர் இரு கால்களையும் இழந்துள்ளார். இதன்படி திருகோணமலை…

யாழ் முச்சக்கரவண்டிகளுக்கும் மீட்டர் கருவி!

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் கருவி பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம்…

கிளிநொச்சியில் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

தனியார் கல்வி நிலையங்களுக்கான நேர முகாமைத்துவம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடல் நேற்று (30.06) வெள்ளிக்கிழமை…

உயர் ரக மிளாகாய் செய்கை தொடர்பான வயல்விழா!

வவுனியாவில் உயர் ரக மிளாகாய் செய்கை தொடர்பான வயல்விழா நிகழ்வு நேற்று (30.06) இடம்பெற்றுள்ளது. சமளங்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ்…

வவுனியாவில் ‘அஸ்வெசும’ திட்டத்தினால் பாதிகப்பட்டவர்களின் ஆட்சேபனைகள் பதிவு!

வவுனியா பிரதேச செயலகத்தில் ‘அஸ்வெசும’ திட்டத்தினால் பாதிகப்பட்ட பயனாளிகள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பதிவுகள் இன்று (30.06) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொருளாதார…

கிளிநொச்சி மாவட்ட உற்பத்தி கூட்டுறவுச் திட்டங்கள் தொடர்பில் ஆய்வு!

கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொது முகாமையாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலொன்று இன்று (30.06)…

வவுனியாவில் வாள்வெட்டு – மூவர் கைது!

வவுனியா –  பண்டாரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த…

பச்சிலைப்பள்ளி மக்களுக்கான விசேட அறிவித்தல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் நலன்புரி நன்மைகள் சபையின் நலன்புரி நன்மைகள் சபை கொடுப்பனவு தொடர்பான மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்…

பிரபல வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவருக்கு எதிராக விசாரணை!

லேடிரிஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் ஒருவர் குறித்து சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வைத்தியசாலையின் இயக்குநர் இதனை உறுதிசெய்துள்ளதுடன், வைத்தியரின்…

யாழில் சிறுவர் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இவ்வருடத்தின் முதல் காலாண்டிலேயே துஷ்பிரயோக…

Exit mobile version