முன்னுதாரணமான இளம் சைவ மதகுரு

ஆலயங்களில் பூசை செய்யும் குருமார் பூசையோடு நின்றுவிடுவார்கள். மேலதிக வேலைகளை, சமூகசேவைகளை செய்வது குறைவு. இல்லையென சொல்ல முடியாது. மிகவும் குறைவானவர்களே…

ரொரன்டோ லீக் T20 தொடரில் இலங்கை தமிழர் அணி சம்பியன்

கனடா ரொரன்டோவில் நடைபெற்ற ரொரன்டோ லீக் T20 தொடரில் இலங்கையிலிருந்து புலம்பெயர்நது சென்ற தமிழர்களினால் உருவாக்கப்பட கழகமான மார்க்ஷெயார் கழகம் சம்பியனாகியுள்ளது.…

மட்டு ஆசிரியர் சங்க செயலாளர் அச்சறுத்தல். விசாரணைகள் ஆரம்பம்

சுமுகமாக கல்விச் செயற்பாடுகளை; முன்னெடுத்துவருவதை முறியடிப்பதற்காககவே திட்டமிட்டு என்னை அச்சுறுத்துகிறார்கள் என உதயருபன் தெருவிப்பு சுமூகமாக கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதனை…

வவுனியாவில் கொவிட நிவாரண பணி

வவுனியா, கச்சக்கொடியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வவுனியா வைரவர் புளியங்குளம். ரோயல் லீட் ஆங்கில…

கொள்ளை இலாபம் ஈட்டும் வியாபாரிகளுக்கு நடவடிக்கை – ஏறாவூர் நகரசபையில் முடிவு

-அகல்யா டேவிட்- நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் வாழமுடியாது தடுமாறிக் கொண்டிருப்பதாகவும், நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி வியாபாரிகளும் அதிக இலாபம்…

சமாதான நீதவான்களாக மட்டக்களப்பில் ஏழு பேர் நியமனம்

-அகல்யா டேவிட்-மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் 28.09.2021(செவ்வாய்க்கிழமை)…

காங்கேசன்துறையில் மீண்டும் இராணுவம் காணிகளை பிடிக்கிறதா? சுமந்திரன் நேரடி விஜயம்

காங்கேசன் துறையில் இராணுவத்தினரால் புதிய வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேலிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகளை மீண்டும் கையகப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்…

வறிய கலைஞர்கள் உதவித்திட்டம்

-சுந்தரலிங்கம். முகுந்தன்- நீலன் திருச்செல்வம் அறக்கொடை நிதியம், யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்வஸ்திக் நுண்கலைக்கல்லூரியுடன் இணைந்து வடக்கு மாகாணத்தின் ஜந்து மாவட்டங்களிலும் உள்ள…

Exit mobile version