வவுனியாவில் பொலிஸாரின் அராஜக செயல் : மக்கள் அதிருப்தி!

வவுனியா, கணேசபுரத்தில் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து கதிரையில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட நபரை…

நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு – மக்கள் போராட்டத்தில்!

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம்…

பலாங்கொடயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 17 பேர்!

பலங்கொட – சமனலவெவ பகுதியிலுள்ள வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமனலவெவ…

வவுனியாவின் சிரேஷ்ட சட்டத்தரணி மு. சிற்றம்பலம் காலமானார்

வவுனியாவின் சிரேஸ்ட ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம் இன்று (28.06.2023) சுகவீனம் காரணமாக 80 ஆவது வயதில் காலமானார். வவுனியாவில் மாவட்ட…

வவுனியாவில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

வவுனியா காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (28.06) மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞர் 23 வயதுடைய அயந்தன்…

அமெரிக்க அதிகாரிக்கும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பு!

அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரியும் இரண்டாவது செயலாளருமான மெதீவ் ஹின்சன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவுக்குமிடையலான சந்திப்பு…

கொழும்பு -யாழ்ப்பாணம் ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய அடுத்த மாதம் 15 ஆம்…

சுகாதார அமைச்சரின் செயற்பாடு ஓரளவே திருப்தி அளிக்கிறது – திலீபன்

இலங்கையின் சுகாதார அமைச்சரின் செயற்பாட்டில் ஓரளவே திருப்தி கொள்ள முடியும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு…

மடு அன்னையின் திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மன்னார் மடு திருத்தல வருடாந்த திருவிழா தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (27.06) காலை மன்னார் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர்…

வவுனியா கல்வியியல் கல்லூரியின் வளப்பற்றாக்குறையை பார்வையிட்டார் பா.உ திலீபன்!

வவுனியா தேசிய கல்வியில் கல்லூரியில் நிலவும் வளப்பற்றாக்குறை உட்பட கல்லூரியின் பௌதீக வளங்களின் குறைப்பாடுகள் தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.…