பொகவந்தலாவை இளைஞன் கைது-பொலிஸாருக்கு எதிராக ஜீவன் கண்டனம்

பொகவந்தாலாவ நகரில் கைது செய்யும் போர்வையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு…

வவுனியாவில் கனடா பிரதமருக்கு எதிராக போராட்டம் : உருவ பொம்மைகள் எரிப்பு!

வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்…

வவுனியாவில் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்குவதில் முறைக்கேடு!

வவுனியா – பாரதிபுரம் பகுதியில், அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நலன்புரி உதவி திட்ட கொடுப்பனவுகளில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற…

பாணந்துறையில் பெண் சட்டதரணி மீது கத்திகுத்து தாக்குதல்!

பாணந்துறை பிரதேசத்தில் அரசாங்க பெண் சட்டத்தரணி ஒருவர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாணந்துரை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு…

அரச ஊழியர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு!

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய மொழிகள் பிரிவினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 150மணித்தியாலயங்களைக் கொண்ட இரண்டாம்…

கலைஞர்களுக்கிடையேயான சமூக நல்லிணக்க ஒன்றுகூடல் நிகழ்வு!

திருகோணமலை மற்றும் அநுராதபுர மாவட்ட செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட மற்றும் அநுராதபுர மாவட்ட கலைஞர்களுக்கிடையேயான சமூக நல்லிணக்க…

விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி!

எம்பிலிப்பிட்டிய – வெலிக்கடையாய பகுதியில் இன்று (ஜூன் 24) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச்சூட்டு…

வவுனியாவில் புத்தக பண்பாட்டு திருவிழா!

வவுனியா தமிழ் மாமன்றம் தனது 10 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி மாபெரும் புத்தக பண்பாட்டு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்த…

பொலன்னறுவையில் பதுக்கிவைப்பட்டிருந்த மருந்துகள் அழிப்பு!

பொலன்னறுவையில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டம் மனம்பிட்டிய கிராமிய வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான…

கண்டி கலைமகள் இந்து வித்தியாலயத்தின் பெயர் மாற்றப்பட்டது!

கண்டி கலைமகள் இந்து வித்தியாலயத்திற்கு, விவேகானந்தா கல்லூரி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன்…