அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம்…
மாகாண செய்திகள்
கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு உரிய தீர்வை பெற்றுதருவதாக ஆளுநர் உறுதி!
கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களிடம் இடத்திற்கான வாடகை அதிகளவாக அறவிடப்படுகின்றமை தொடர்பில், உரிய திணைக்களங்களோடு கலந்துரையாடி தீர்வை பெற்றுதருவதாக வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ்…
விசா பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த 6 பேர் கைது!
கனடாவிற்கான விசா பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்களில் ஒரு ஆண் மற்றும் 5…
”மட்டக்களப்பு மாவட்டம் விவசாய துறையில் முன்னேற்றம் காண்கிறது” சிவ.சந்திரகாந்தன்!
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்…
காணிப்பிணக்குகள் மற்றும் கிராம அபிவிருத்தி விடயங்கள் தொடர்பான மகஜர் கையளிப்பு!
கிளிநொச்சி மாவட்டதின் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்நகர் பகுதியின் காணிப் பயன்பாட்டு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…
இளம் பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படங்களை பெற்ற நபர் கைது!
பல இளம் பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படங்களை பெற்று அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏறாவூர் அணி வெற்றி!
மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75 வது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் ஏற்பாட்டில் பத்மநாபா…
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் இடம்பெற்ற வாகனம் விபத்தில் வவுனியா தேக்கவத்தை பகுதியை சேர்ந்த கமலதாஸ் கபில்தாஸ் (26) என்ற இளைஞர்…
யாழ். கிராம உத்தியோகத்தர்களுடன் விசேட கலந்துரையாடல்!
யாழ்ப்பாண மாவட்ட கிராம உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில்…
கொடிகாமம் நோக்கி பயணித்த பேருந்து விபத்து!
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்றுடன், ஹயஸ் ரக வாகனம் ஒன்று இன்று (06.25) மோதி விபத்துக்குள்ளாகியதில் பலர்…