பொலன்னறுவையில் பதுக்கிவைப்பட்டிருந்த மருந்துகள் அழிப்பு!

பொலன்னறுவையில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டம் மனம்பிட்டிய கிராமிய வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான…

கண்டி கலைமகள் இந்து வித்தியாலயத்தின் பெயர் மாற்றப்பட்டது!

கண்டி கலைமகள் இந்து வித்தியாலயத்திற்கு, விவேகானந்தா கல்லூரி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன்…

பொய் வென்றமையினாலேயே நாடு இந்த நிலைக்கு சென்றது – சஜித்

உண்மை தோற்கடிக்கப்பட்டு பொய் வென்றமையினால் எமது நாடு இவ்வாறானதொரு அவலத்திற்கு முகம் கொடுக்க நேர்ந்தது எனவும் எதிர்காலத்தில் இவ்வாறான நிலை இடம்பெறுவதற்கு…

புதிய வரி அறவீட்டுக்கு கிளிநொச்சி வர்த்தக சங்கம் எதிர்ப்பு

கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள்,உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி…

சமுர்த்தி பயனாளிகளிடம் நிதி சேகரிக்க வேண்டாம் – டக்ளஸ்

யாழ் மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகளிடம் மது ஒழிப்பு, கொடி வாரம் என நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என…

தேசபந்து தென்னகோனின் மனுமீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது!

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு ஜீன் 26…

“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்”- காசோலைகள் வழங்கிவைப்பு!

“சுபீட்சத்தின் நோக்கு – உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு…

மலையகத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் ஒன்று தலவாக்கலை மற்றும் வடகொட புகையிரதங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதனால்…

தென்னிலங்கையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 10 வயது மாணவி ஒருவர் 8 தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக…

கடவுச்சீட்டு திட்டத்திற்கான விரல் அடையாளம் எடுக்கும் பணி மட்டக்களப்பில் ஆரம்பம்!

கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான விரல். அடையாளம் எடுக்கும் பணி மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்…