வடமாராட்சி கிழக்கு, அம்பன், குடத்தனை, நாகர் கோயில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுப்படுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ்…
மாகாண செய்திகள்
தமிழ்மாலை மன்றத்தின் புத்தக திருவிழா -2023!
தமிழ் மாமன்றம் தனது பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டிப் பல்வேறு நிகழ்வுகள் உள்ளடங்கிய “வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழாவை” ஜுன் மாதம்…
காணி உரிமை போராட்டம்; தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி – மனோ
மலையக தமிழர்களின் காணி உரிமை போராட்டத்தின் ஆரம்ப புள்ளியாக ஏழு பேர்ச் நிலம் வேண்டும் எனக் கோரி அன்றைய மலைநாட்டு புதிய…
வடக்கில் குறைவடைந்து செல்லும் பிறப்பு விகிதம்!
வடக்கில் பிறப்பு விகிதம் குறைவடைந்து செல்வதாக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இன்று…
வவுனியாவில் வீட்டை நோக்கி பயணித்த கணவன், மனைவிக்கு நேர்ந்த கதி!
வவுனியா பூந்தோட்டம் பிரதானவீதியில் நேற்று (20.06) இடம்பெற்ற விபத்தில், இருவர் காயமடைந்துள்ளனர். வவுனியா நகரில் இருந்து பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தமது…
சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் பஸ் விபத்து!
சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் இன்று (21.06) காலை பஸ் ஒன்று விபத்துகுள்ளாகியுள்ளது. கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊடாக மட்டக்களப்பு…
கொட்டாவ – பிலியந்தல பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!
கொட்டாவை, பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள மருத்துவ நிலையத்தில் இன்று (21.06) மற்றுமோர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கானவர் உடனடியாக வைத்தியசாலைக்கு…
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை நாளைய தினம் (22.06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்…
இருவேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் பலி!
கொஸ்கொட பிரதேசத்தில் இன்று (21.06) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 52 வயதுடைய நபர் ஒருவர்…
வவுனியா, நந்தி மித்ர கம விகாரையை பொறுப்பேற்றார் பஞ்ச திஸ்ஸ தேரர்
வவுனியா, நந்தி மித்ர கம விகாரையின் பீடாபதியாக பஞ்ச திஸ்ஸ தேரர் உயர் நிலை பெற்று விகாரையை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று(20.06)…