சோழர் காலத்து தீர்த்த கிணற்றில் இருந்து குடி தண்ணீர் – டக்ளஸ்!

சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நல்ல தண்ணீர் கிணற்றை சுத்திகரித்து பிரதேச மக்களுக்கும், பயணிகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்…

மதுபானசாலைகளுக்கு பூட்டு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மதுபானக் கடைகள் எதிர்வரும் ஜூலை…

எரிபொருள் பவுசர் ஒன்றுடன் இராணுவ ஜீப் மோதி விபத்து!

கண்டி வீதியின் ரதாவடுன்ன பகுதியில் இன்று (20.06) காலை எரிபொருள் பவுசர் ஒன்றுடன் இராணுவ ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார்…

வவுனியாவில் 33வது தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு!

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 33வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று (19.06) காலை அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது…

கொழும்பின் முக்கிய பகுதியில் பேருந்து சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

கொழும்பின் முக்கிய வழித்தடங்களில் தனியார் பேருந்து சேவையாளர்கள் இன்று (19.06) பணிபுறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதன்படி கொட்டாவை – பொரளை (174)…

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகம் தெரிவு!

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நிர்வாக தெரிவுக் குழுக் கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (18.06) நடைபெற்றது.…

கதிர்காமத்தின் வருடாந்த திருவிழா கோலகலமாக ஆரம்பம்!

ருஹுணு மகா கதிர்காமத்தின் வருடாந்த எசல திருவிழா இன்று (19.06) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இதன்நிமித்தம் குறித்த பகுதியை 16 நாட்களுக்கு மதுவிலக்கு…

வவுனியாவில் கறுவா பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு!

வவுனியாவில் கறுவா பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கோடு செய்கையாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று (18.06) இடம்பெற்றது. புலம்பெயர் வாழ் தமிழரான சுந்தரமூர்த்தி புவனகுமாரினால்…

வலி வடக்கில் காணி அளவீட்டு பணிகள் ஆரம்பம்!

வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் இன்று (19.06) ஆரம்பமாகியுள்ளன. மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர்…

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து பாருங்கள்!

முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம்…