தப்பிச்செல்ல முயன்ற கைதி துப்பாக்கி சூட்டில் மரணம்!

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கேகாலை…

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து!

கொழும்பு – கண்டி வீதியின் மாவனெல்லை கனேதென்ன பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (07.04)…

மனதை உருக்கும் இளம் குடும்பத்தின் தற்கொலை! (Update)

வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று (07.03) காலை மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின்…

மனதை உருக்கும் இளம் குடும்பத்தின் தற்கொலை!

வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து ஒன்றிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இன்று (07.03) காலை…

எல்ல – வெல்லவாய வீதியில் விபத்து!

எல்ல-வெல்லவாய வீதியின் முதலாவது மலையருகில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்…

பாணந்துறை துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

பாணந்துறை பின்வத்தையில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்ட வியாபாரி ஒருவரின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட…

பச்சிளம் குழந்தையை விலைக்கு வாங்க முற்பட்ட பெண் கைது!

வனாதவில்லுவ பிரதேசத்தில் யாசகம் பெறும் பெண்ணின் ஒன்றரை மாத குழந்தையை விலைக்கு வாங்க முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் நேற்று (02) இரவு…

மலையக தமிழர் தொடர்பில் இங்கிலாந்துக்கு தார்மீக கடமையிருக்கின்றது – மனோ

“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு இந்நாட்டின் தேசிய நீரோட்ட அரசியல் வரைபுக்கு உள்ளே முழுமையான பிரஜைகளாக வேண்டும் என்பதாகும். சட்டப்படி நாடற்றோர்…

போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளானவர் மரணம்

கொழும்பில் நடடைபெற்ற தேசிய மக்கள் சக்த்தியின் போராட்டம் மீது நேற்று(26.02) நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்த ஒருவர் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

அதிக விலைக்கு முட்டை விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த தலவாக்கலையை சேர்ந்த நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நுகர்வோர்…