புகையிரதம் காருடன் மோதி விபத்து – இருவர் பலி!

கொக்கல பிரதேசத்தில் கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதம் காருடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொக்கல உர களஞ்சியசாலைக்கு அருகில் உள்ள…

பிலியந்தலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

பிலியந்தலை சுவாரபொல வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 27 வயதுடைய, திருமணமான…

பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

வீடுகள் உட்பட பல வர்த்தக நிலையங்களில் சொத்துக்களை திருடிய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ‘கோட்டா’ என்ற புனைப்பெயர் கொண்ட…

யாழில் சக்திவாய்ந்த குண்டும், கைக்குண்டும் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பிரதேசங்களில் கடந்த 12ம் திகதி அதிசக்தி வாய்ந்த குண்டும், கைக்குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார்…

கண்டியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று (11.03) காலை மீட்கப்பட்டுள்ளது. 26…

வவுனியாவில் பல்கலைகழக மாணவன் மரணம்!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் வவுனியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 26 வயதுடைய குறித்த…

வவுனியா இளம் குடும்பத்தின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன!

வவுனியா குட்செட் வீதியில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் உடல்கள் குட்செட் வீதியிலுள்ள அவர்களது இல்லத்திலிருந்து…

பணத்திற்காக பச்சிளம் குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது!

பொலன்னறுவை பிரதேசத்தில் ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி நாணயத்தாள்கள் அச்சடிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே…

வவுனியா குடும்ப இறப்பு சம்பவம் – உடற்கூற்று பரிசோதனை அறிக்கை வெளியானது!(Update)

வவுனியாவில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் சடலங்கள், பொலிஸ் விசாரணைகளைத் தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வவுனியா போதனா வைத்தியசாலைக்கு நேற்று…