கொழும்பைச் சுற்றியுள்ள 8 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வக நிலையங்களுக்கு எதிராக புதுக்கடை மற்றும் நுகேகொட நீதவான் நீதிமன்றங்கள் அபராதம் விதித்துள்ளன.…
மாகாண செய்திகள்
10 மணிநேர நீர் வெட்டு!
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (25.03) நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.…
எல்பிட்டிய பேரூந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!
எல்பிட்டிய பேரூந்து டிப்போவின் சாரதிகள், நடத்துனர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சம்பள பிரச்சினை காரணமாக இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது இந்த நடவடிக்கை…
தீப்பற்றி எறிந்த பயணிகள் பேருந்து!
இன்று (21.03) காலை பொரலுகொட சந்திக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இரத்தினபுரிக்கும் பாணந்துறைக்கும் இடையில் இயங்கும்…
இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவ மற்றும் திறன் விருத்தி செயலமர்வு!
களுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ மற்றும் திறன்…
லொறி விபத்தில் 13 பேர் காயம்!
நேற்று (19.03) மாலை பன்வில – நாரம்பனாவ ஒருதொட்ட வீதியின் சேரவத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்து…
பண்டாரவளையில் மண்சரிவு – பலர் பாதிப்பு!
தொடர் மழை காரணமாக பண்டாரவளை – பூனாகலை, கபரகலையில் தொடர் குடியிருப்புகளில் நேற்று(19 .03) இரவு 9 மணியளவில் ஏற்பட்ட மண்…
ஓடும் ரயிலை நிறுத்த முயன்ற நபருக்கு நேர்ந்த அவலம்!
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த மலையக உடரட மெனிகே ரயிலை நிறுத்த முயன்ற நபர் ரயிலில் மோதி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார்…
வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் பலி!
அங்குருவத்தோட்ட, படகொட சந்தியில் நேற்றிரவு (17.03) இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துடன் 5 பேர் காயமடைந்து…
பாடசாலை செல்ல பல மணிநேரம் பாதையில் பரிதவிக்கும் மாணவர்கள்!
யாழ்ப்பாணம் கண்டி ஏ-9 பிரதான வீதியில், ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையான முல்லைத்தீவு பிரதான வீதிகளில் காலை வேளைகளில் பஸ்கள் எதுவும்…