யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் உள்ள சிலைகள் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த அம்மன்…
மாகாண செய்திகள்
நாட்டில் இரண்டு கொடூர கொலை சம்பவங்கள் பதிவு!
கொஸ்கம மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இரண்டு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா பொலிஸ்…
போலி இணையதளம் மூலம் விசா வழங்கிய நபர் கைது!
போலி இணையத்தளத்தை உருவாக்கி விசா வழங்கிய சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொழும்பில் உள்ள இந்திய விசா…
வவுனியாவியல் வெடுக்குநாரி ஆலய உடைப்புக்கு கண்டன போராட்டம்
வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியாவில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை(30.03) காலை 9.30…
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இருவர் கைது!
காப்புறுதி நிறுவனமொன்றில் பணி் புரியும் மூன்று பெண் ஊழியர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில், புத்தளம் மாவட்டத்தைச்சேர்ந்த காப்புறுதி நிறுவனமொன்றின் பொது…
கச்சத்தீவில் புதிதாக மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படவில்லை – கடற்படை!
கச்சத்தீவில் புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத் தலங்களும் நிர்மாணிக்கப்படாது என கடற்படை ஊடகப் பிரிவு நேற்று…
தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு தள்ளுபடி
சிரேஸ்ட உதவி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவினை விசாரணைக்கு…
பதுளை – கண்டி ரயில் மோதி பாடசாலை மாணவன் பலி!
கண்டி – முல்கம்பொல பிரதேசத்தில் அமைத்துள்ள மேம்பாலத்திற்கு அருகில் பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதி நேற்று (26.03) 16…
பொதியிடப்பட்ட அரிசியின் நிகர எடை குறைவாக இருப்பதாக தகவல்!
பதுளை மாவட்டத்தின் பல்பொருள் அங்காடிகளில் நடத்தப்பட்ட தேடுதலில், பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்ளூர் அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.…
வசந்த முதலிகேவுக்கு எதிராக யாழில் போராட்டம்!
வசந்த முதலிகேவுக்கு எதிராக யாழ்ப்பாண மக்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். வசந்த முதலிகே மற்றும் அவருடன் இருக்கும் சிலர் யாழில் முன்னெடுக்கும்…