பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலகம பிரதேசத்தில் நேற்று (04.04) இரவு கணவன் மற்றும் மனைவி இருவரையும் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.…
மாகாண செய்திகள்
வெல்லவாய பகுதியில் விபத்து – மூவர் பலி!
வெல்லவாய – நுகயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று காயமடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய-தனமல்வில வீதியில்…
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தந்துவ பகுதியில் நேற்று (02.04) பிற்பகல் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.…
பதுளையில் விபத்து இரண்டு மாணவர்கள் பலி!
பாடசாலைகளுக்கு இடையிலான வாகன அணிவகுப்பின்போது கெப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஏழு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார்…
தந்தை செல்வாவின் 125வது ஜனன தினம்!
தமிழரசுக் கட்சியின் நிறுவனர் மற்றும் தமிழ்தேசியம் எம் இலக்காக வித்திட்ட தந்தை செல்வாவின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று (31.03)…
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!
மட்டக்குளிய பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினரால் நேற்று (30.03) இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்குளி, களனி கங்காமில்ஸ் வீதியைச் சேர்ந்த…
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சை பிரிவு காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது!
ரஜரட்ட பல்கலைக்கழகத்துடன் இணைந்த, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சிறுவர் நல வைத்தியர்கள் நால்வர் வெளிநாடு சென்றுள்ளமையால் சிறுவர் சிகிச்சை பிரிவு…
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது
ஹம்பாந்தோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ஆரம்பப் பிரிவு ஆசிரியர் ஒருவர்…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறியுடன் வேன் மோதியதால் இடம்பெற்ற விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் உட்பட மூவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
வென்னப்புவவில் பொலிஸார் ஒருவரை சுட்டுக் கொன்றனர்.
வென்னப்புவ பெரகஸ் சந்தியில் வைத்து நேற்று(29.03) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிசார் மேற்கொண்ட…