அக்கராயன் கரும்பு தோட்ட காணிகள் தொடர்பில் தீர்மானம்

கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் இருக்கின்ற கரும்பு தோட்டக் காணிகளை பிரதேச மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் கை கொடுக்கும் வகையில் பயன்படுத்துவதற்கான தீர்மானம்…

வவுனியாவில் காணி வழங்கும் திட்டம்

வவுனியாவில் காணி வழங்கும் திட்டம் 150 குடும்பங்களுக்கு காணி வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுப்பதாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும்,…

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை பகுதியில் நேற்று (11.04) மாலை ஒருவர் கத்தி மற்றும் அலவாங்கால் தாக்கி கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ள…

இராணுவ வான் மோதியதில் ஒருவர் மரணம்.

கொழும்பு, மொறட்டுவை பகுதியில் இராணுவ வான் ஒன்று, வீதியோரத்தில் சென்றுகொண்டிருந்த சைக்கிள் பயணி ஒருவர் மீதும், நடை பாதையில் சென்றவர்கள் மீதும்…

வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாதத்தில் தீர்வு -டக்ளஸ்

வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் சரியான தீர்வு காணப்பட்டு, பிரதேசத்தைச் சேர்ந்த இறால் பண்ணை பயனாளர்களின் எதிர்பார்ப்பு…

கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மனைவி!

புலதிசிகம பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாய்…

கேகாலையில் பெண்ணொருவர் கொலை

கேகாலையில் ஒரு பிள்ளையின் தாய் அவரது கணவரினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இன்று மிலாங்கொட, லம்புதுவ பகுதியை சேர்ந்த 23 வயதான குமுதினி…

கந்தளாயில் இரயில் தடம் புரண்டது

திருகோணமலை கந்தளாயில் இன்று(07.04) புகையிரதம் தடம் புராணத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை அக்போபுர புகையிரத நிலையத்துக்கு அருகில் இந்த விபத்து…

முன்பள்ளி ஆசிரியை கொலை

கண்டி, பேராதனை, கொப்பேக்கடுவ பகுதியினை சேர்ந்த முன் பள்ளி ஆசிரியர் ஒருவர் இன்று(07.04) காலை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.…

பொலிஸ் நிலையத்திற்குள் ஒருவர் திடீர் மரணம்!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறு முறைப்பாடுகள் திணைக்களத்தில் முறைப்பாடொன்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது, ​​ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக…