கேகாலையில் ஒரு பிள்ளையின் தாய் அவரது கணவரினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இன்று மிலாங்கொட, லம்புதுவ பகுதியை சேர்ந்த 23 வயதான குமுதினி…
மாகாண செய்திகள்
கந்தளாயில் இரயில் தடம் புரண்டது
திருகோணமலை கந்தளாயில் இன்று(07.04) புகையிரதம் தடம் புராணத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை அக்போபுர புகையிரத நிலையத்துக்கு அருகில் இந்த விபத்து…
முன்பள்ளி ஆசிரியை கொலை
கண்டி, பேராதனை, கொப்பேக்கடுவ பகுதியினை சேர்ந்த முன் பள்ளி ஆசிரியர் ஒருவர் இன்று(07.04) காலை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.…
பொலிஸ் நிலையத்திற்குள் ஒருவர் திடீர் மரணம்!
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறு முறைப்பாடுகள் திணைக்களத்தில் முறைப்பாடொன்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது, ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக…
பாட்டி தாத்தாவை கொலை செய்த பேரன்!
பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலகம பிரதேசத்தில் நேற்று (04.04) இரவு கணவன் மற்றும் மனைவி இருவரையும் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.…
வெல்லவாய பகுதியில் விபத்து – மூவர் பலி!
வெல்லவாய – நுகயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று காயமடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய-தனமல்வில வீதியில்…
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தந்துவ பகுதியில் நேற்று (02.04) பிற்பகல் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.…
பதுளையில் விபத்து இரண்டு மாணவர்கள் பலி!
பாடசாலைகளுக்கு இடையிலான வாகன அணிவகுப்பின்போது கெப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஏழு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார்…
தந்தை செல்வாவின் 125வது ஜனன தினம்!
தமிழரசுக் கட்சியின் நிறுவனர் மற்றும் தமிழ்தேசியம் எம் இலக்காக வித்திட்ட தந்தை செல்வாவின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று (31.03)…
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!
மட்டக்குளிய பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினரால் நேற்று (30.03) இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்குளி, களனி கங்காமில்ஸ் வீதியைச் சேர்ந்த…