இன்று மதியம் 12.10 அளவில் சூரியன் யாழ்ப்பாணம், நல்லூர் மாற்றும் சுண்டிக்குளம், பரந்தன் ஆகிய பகுதிகளில் உச்சம் கொடுக்கவுள்ளதாக வாநிலை அவதான…
மாகாண செய்திகள்
காட்டு யானை தாக்கி இருவர் மரணம்!
மஹவிலச்சிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளக்கட்டு பகுதியில் காட்டு யானை தாக்கி 68 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மஹவிலச்சிய…
பட்டாசு கடையில் தீ விபத்து!
நேற்று (13.04) இரவு கிரியுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட பட்டாசு கடை ஒன்றில் தீ பரவியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கிரியுல்ல…
பேருந்து ஒன்றின் மீது கற்களை எறிந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…
அக்கராயன் கரும்பு தோட்ட காணிகள் தொடர்பில் தீர்மானம்
கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் இருக்கின்ற கரும்பு தோட்டக் காணிகளை பிரதேச மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் கை கொடுக்கும் வகையில் பயன்படுத்துவதற்கான தீர்மானம்…
வவுனியாவில் காணி வழங்கும் திட்டம்
வவுனியாவில் காணி வழங்கும் திட்டம் 150 குடும்பங்களுக்கு காணி வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுப்பதாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும்,…
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை பகுதியில் நேற்று (11.04) மாலை ஒருவர் கத்தி மற்றும் அலவாங்கால் தாக்கி கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ள…
இராணுவ வான் மோதியதில் ஒருவர் மரணம்.
கொழும்பு, மொறட்டுவை பகுதியில் இராணுவ வான் ஒன்று, வீதியோரத்தில் சென்றுகொண்டிருந்த சைக்கிள் பயணி ஒருவர் மீதும், நடை பாதையில் சென்றவர்கள் மீதும்…
வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாதத்தில் தீர்வு -டக்ளஸ்
வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் சரியான தீர்வு காணப்பட்டு, பிரதேசத்தைச் சேர்ந்த இறால் பண்ணை பயனாளர்களின் எதிர்பார்ப்பு…
கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மனைவி!
புலதிசிகம பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாய்…